ULAGATAMILAR

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

வெளியே சொன்னால் வெட்க கேடு உச்ச நீதி மன்ற தீர்பையே நிறுத்தி விளையட்டை நடத்த அரசு பாடு பட்டது ஆனால் இந்த அதிகாரிகள் மீண்டும் இந்த அரங்கம் கட்டும் முன்பே அதில் விளையாடியது வெட்ட வெளிச்சமாகி உள்ளது , இரண்டாவதாக ஒரு அரங்கம் இடிந்து விழுந்ததே அதற்கு சான்று , எங்கே சென்று சொல்வது இதை பார்த்தால் ஒரு பழமொழி நினைவு வருகின்றது , கொடுமை கொடுமை என்று கோவில் சென்றால் அங்கே ஒன்று தலைகிழாக ஆடியதாம் .Thiratti.com Tamil Blog Aggregator

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக